நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்று தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் கோட் திரைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் காலை 9 மணி அளவில் சிறப்பு காட்சி வெளியிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் திண்டுக்கல்லில் உள்ள ராஜேந்திரா திரையரங்கம் முன்பாக விஜய் ரசிகர்கள் சார்பில் பல்வேறு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே திரைப்பட வெளியிட்டு விழாவில் பிளக்ஸ் பேனர் வைக்க நீதிமன்றம் காவல்துறை அனுமதி வாங்க தேவையில்லை என்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றாலே போதும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாநகராட்சியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அனைத்து வகையான பிளக்ஸ் பேனர்களையும் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.