நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்று தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் கோட் திரைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் காலை 9 மணி அளவில் சிறப்பு காட்சி வெளியிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் திண்டுக்கல்லில் உள்ள ராஜேந்திரா திரையரங்கம் முன்பாக விஜய் ரசிகர்கள் சார்பில் பல்வேறு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே திரைப்பட வெளியிட்டு விழாவில் பிளக்ஸ் பேனர் வைக்க நீதிமன்றம் காவல்துறை அனுமதி வாங்க தேவையில்லை என்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றாலே போதும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாநகராட்சியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அனைத்து வகையான பிளக்ஸ் பேனர்களையும் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.