திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை அடுத்த விருவீடு அருகேவுள்ள வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நிதிஷ் (23).
இவர் அந்தப் பகுதியில் உள்ள 15 வயது சிறுமியை ஒருவரை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மயக்க நிலையில் இருந்த போது, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: 20 பேரை காவு வாங்கிய தீ விபத்து.. விளையாட்டுத் திடலில் பயங்கர தீ : குழந்தைகள், பெரியவர்கள் சிக்கி பலி!
இதுகுறித்து, நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர்.இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நிதிஷ் (23) என்ற இளைஞரை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரை, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.