பின்பக்கம் முழுவதும் கண்ணாடி இல்லாமல் அரசு பேருந்து சென்றது பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்திலிருந்து பரமக்குடிக்கு சென்ற அரசு பேருந்து ஒன்று பின்பக்கம் கண்ணாடி இல்லாமல் சென்றது பயணிகள் இடையே அதிருப்தியும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த அரசு பேருந்துகள் முழுமையாக பராமரிக்காமலும் பல பேருந்துகள் ஓடிக் கொண்டிருப்பதால் உடனடியாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தில் சென்ற அரசு பஸ் முழுவதும் கண்ணாடி இல்லாமல் பல மாதங்களாக ஓடிக்கொண்டிருப்பதால் மழையிலும் வெயிலிலும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.