பின்பக்கம் முழுவதும் கண்ணாடி இல்லாமல் அரசு பேருந்து சென்றது பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்திலிருந்து பரமக்குடிக்கு சென்ற அரசு பேருந்து ஒன்று பின்பக்கம் கண்ணாடி இல்லாமல் சென்றது பயணிகள் இடையே அதிருப்தியும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த அரசு பேருந்துகள் முழுமையாக பராமரிக்காமலும் பல பேருந்துகள் ஓடிக் கொண்டிருப்பதால் உடனடியாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தில் சென்ற அரசு பஸ் முழுவதும் கண்ணாடி இல்லாமல் பல மாதங்களாக ஓடிக்கொண்டிருப்பதால் மழையிலும் வெயிலிலும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.