தப்பு செய்தவர் தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும் : எ.வ வேலு ரெய்டு குறித்து திமுக அமைச்சரின் பகீர் கருத்து!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் கயல்விழி பேட்டி அளித்த போது அமைச்சர் எ.வ. வேலுவின் வீட்டில் சோதனை நடப்பது குறித்து கேட்டபோது, தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்து தான் தீர வேண்டும், மக்களுடைய பணத்தை தவறாக பயன்படுத்தினால் எந்த அரசாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 166 பேருக்கு தமிழக அரசு வேலை வாய்ப்புக்கான பணி ஆணை வழங்கி உள்ளது, இதேபோன்று தமிழக ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவ மாணவிகளுக்கு உணவு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
எ.வ.வேலு வீட்டில் நடந்த சோதனை குறித்து அமைச்சர் கயல்விழி பதிலளிக்கும் போது அவர் திமுக கட்சியைச் சார்ந்த அமைச்சர் என்பதை மறந்து பேட்டி அளித்ததால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.