திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இங்கு வசித்து வரும் அறிய வகையிலான பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு புகார் வந்த நிலையில் பழனி ஆவணி மூல வீதியை சேர்ந்த கணவன் மனைவியான மாரிமுத்து ,பார்வதி இருவரிடம் இருந்த பச்சை கிளிகள் 40 , முனியாஸ் பறவை 70 பிடித்து கூண்டில் அடைத்து வைத்து விற்பனைக்கு வைத்திருந்த்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வனத்துறையினர் மாரிமுத்து மற்றும் அவருடைய மனைவி பார்வதியிடம் இருந்த வன பகுதியில் வாழ் பறவைகளைகள் ,பிடிக்க பயன்படுத்திய கூண்டுகளை பறிமுதல் செய்தும் ,கணவன் மனைவிக்கு 30 ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.மேலும் பழனி பகுதியில் வீட்டில் கிளிகள் வளர்த்தால் 25 ஆயிரம் அபராதம் விதிக்கபடும் எனவும் பொதுமக்கள் வீட்டில் வைத்துள்ள கிளிகளை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.