ஜூன் 1ஆம் தேதி மதுரைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தருகிறார். அவர் தலைமையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இதனால் மாவட்ட செயலாளர்களான அமைச்சர் மூர்த்தி, தளபதி, மணிமாறன் ஆகியோர் கடந்த மே 23ஆம் தேதி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினர். ஆனால் அதே நாள் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்தினார் மேயர் இந்திராணி.
இதையும் படியுங்க: சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பிரபல தனியார் மருத்துவமனையில் கொடூரம்!
ஒரே நாள் ஒரே நேரத்தில் கவுன்சிலர் கூட்டத்தை மேயர் கூட்டியதால், பல கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். ஆனால் இந்த கூட்டத்தை அதிமுக ஆதரவுடன் நடத்தி தீர்மானமும் நிறைவேற்றியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின்னணியில் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் உள்ளதாக கூறப்பட்டது. அவர் மீது புகார்களும் எழுந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக பொன் வசந்த்தை தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நெருக்கமான ஆதரவாளராக பொன் வசந்த் அறியப்படுகிறார். முதலமைச்சர் வரும் சமயத்தில் அமைச்சரின் ஆதரவாளர் நீக்கப்பட்டுள்ள மதுரை திமுகவுக்குள் உட்கட்சி பூசலை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சையான நித்யா மேனன் வீடியோ மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன், தமிழிலும் பல முன்னணி நடிகர்களின்…
எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை ஒருமையில் தவெகவின் ஆதவ் அர்ஜூனா பேசிய அதிச்சி வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,…
தவமாய் தவமிருந்து சேரனின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “தவமாய் தவமிருந்து”.…
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான…
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தென்னிந்திய அழகு எலைட் அசோசியேஷன் விழா நடைபெற்றது. இதில் திரைப்பட…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற ராணி அஹில்யாபாய் ஹோல்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற…
This website uses cookies.