கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உறவினர்களால் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட வீடு, தற்போது வருமானவரித்துறை பிடியில் உள்ளது.
வருமானவரித்துறை அதிகாரி மூன்று கார்களில் வந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வட மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து இருந்து வந்த நிலையில் அவர்களை ஓரமாக நிற்க வைத்து விட்டு சோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனையில் நடைபெற்று வருகிறது. பத்துக்கு மேற்பட்ட அதிகாரிகள் ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர்.
துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மிகப்பெரிய அளவில் பங்களா வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.