புதுக்கோட்டையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலம் மாலை திருச்சி வருகிறார்.
பின்னர் விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை செல்கிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அங்கிருந்து இரவு மீண்டும் மாநிலத்திற்கு வந்து சென்னை திரும்ப உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதல்வருடன் அவரது மனைவி துர்காஸ்டாலின் வருவதாக கூறப்பட்டது. எனவே அவரை அழைத்துச் செல்வதற்காக கே.என்.நேருவின் பென்ஸ்பென்ஸ் காரை அவரது ஓட்டுனர் சீனிவாசன் விமான நிலையம் சென்று கொண்டிருந்தது போது கார் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே வேகமாக ஓட்டிச் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னாள் சென்று இருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம், மற்றும் தனியார் பேருந்து மீது மோதி நின்றது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கண்ட் டோன்மென்ட் காவல் துறையினர் விரைந்து வந்தனர். கிரேன் மூலம் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
விபத்தில் கார் ஓட்டுனர் மற்றும் ஆட்டோ டிரைவருக்கு சிறிய அளவு காயப்பட்டதால் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.