சமீப காலமாக திருமண வைபவங்களில் மறைந்த தாய் தந்தையருடைய சிலைகளை வைத்து தாலி கட்டுவது ஜல்லிக்கட்டு காளைகளை நினைவு பரிசாக வழங்குவது, விலை உயர்வு ஏற்படும் போது வெங்காயம் தக்காளி உள்ளிட்டவைகளை மணமக்களுக்கு பரிசாக வழங்குவது உள்ளிட்வை வைரலாகி வந்தன.
ஆனால் அந்த நிலையில் தற்போது புதுமணத்தம்பதியினர் மாற்றியுள்ளது. தேனி மாவட்டம் சக்கம்பட்டி பகுதியில் நேற்று ஹரிகரன் மற்றும் தேன்மொழி தம்பதியினருக்கு உறவினர்கள் மற்றும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது
இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் சார்பில் பெறப்பட்ட மொய்ப் பனமான ரூபாய் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை மணமக்கள் ஒன்றாக இணைந்து மதுரையில் உள்ள ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் மூலமாக புதிதாக ஆரம்பிக்க உள்ள புற்றுநோய் பிரிவின் கட்டிட வளர்ச்சி நிதிக்காக வழங்கினார்கள்
திருமணத்தின் போது பெறப்பட்ட மொத்த பணத்தையும் வழங்கிய திருமண தம்பதியினருடைய செயலுக்கு உறவினர்கள் தெளிவாக பாராட்டினர்
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.