அடுத்த முதலமைச்சரே வாழ்க.. தொண்டர்கள் கோஷம் : அன்புமணி ராமதாஸ் கொடுத்த ரியாக்ஷன்..!!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முனைவர் செளமியாவை ஆதரித்து இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவரை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேளதாள இசையுடன் வரவேற்றனர். அப்போது அன்புமணி ராமதாஸின் பிரச்சார வாகனம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலைய பகுதியில் நின்றிருந்த தொண்டர்களின் மத்தியில் உள்ளே நுழைய அவரை பார்த்ததும் குஷியான தொண்டார்கள் மருத்துவர் வாழ்க! சின்னாய்யா வாழ்க! சமூக நீதி காவலர் வாழ்க! விவசாயிகளின் காவலர் வாழ்க!
நாளை முதல்வரே ,எங்களின் தலைவரே , அடுத்த முதல்வரே எங்களுக்கான தலைவரே ! என கூட்டத்தில் இருந்த கோஷங்கள் எழும்ப பிரச்சார வாகனத்தில் ராஜாவை போல் கம்பீர போஸ் கொடுக்க கூட்டத்திலிரூந்து கோஷ சத்தம் நிக்காமல் ஒலிக்க தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைந்தபடி கம்பீரமாக நின்று பிரச்சாரம் செய்தார் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.