கோவையில் காலுறை விற்பனை செய்து வரும் முதியவரின் ஆன்லைன் பரிவர்த்தனை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
வளர்ந்த நாடுகளிலும் இந்தியாவில் புழங்கும் அளவிற்கு மற்ற நாடுகளில் கரன்சி புழக்கம் கிடையாது. இதனால் அரசும், வங்கிகளும் ஆன்லைன், கடன் அட்டை, டெபிட் கார்டு மூலமான பரிவர்த்தனையை ஊக்குவித்தன.
இந்நிலையில் வங்கிகளில் ஆன்லைன் மூலமான பரிவர்த்தனையில் ஓரளவு பாதுகாப்புத் தன்மை உறுதியானதைத் தொடர்ந்து தற்போது ஆன்லைன் மூலமான வர்த்தகம் என்பது அதிகரித்துள்ளது.
மக்கள் வெளியில் செல்லும் பொழுது கையில் பணம் இல்லை என்றால் இந்த ஆன்லைன் பரிவர்த்தனையான UPI எனப்படும் Gpay, phonepay, paytm உள்ளிட்ட செயலி மூலம் ஹோட்டல், டீ கடை, மளிகை கடை, பெட்ரோல் பங், துணிகடைகள் என தாங்கள் வாங்கும் பொருளுக்கு பணம் பரிமாற்றம் செய்து வருகின்றனர்.
இப்படி பட்ட இந்த செயலியை கடந்த 30 வருடமாக எழுதுகோல் மற்றும் காலுறை விற்று வரும் சாலையோர வியாபாரியான கோவை கரும்புகடை பகுதியை சேர்ந்த முதியவர் ஜேக் அப்துல் என்பவர் ஆன்லைன் பரிவர்த்தனையை கழுத்தில் மாட்டிக் கொண்டு விற்பனை செய்து வருகிறார்.
தள்ளாடும் வயதிலும் தன் குடும்பத்திற்காக உழைக்கும் இந்த முதியவர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வியாபாரம் செய்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.