போடி தலைமை தபால் நிலையம் அருகே பொதுமக்கள் அதிகம் நடமாட கூடிய பகுதியில் ராதா லாட்ஜ் உரிமையாளர் ராதா என்பவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதியான தலைமை தபால் நிலையம், சவுண்டிஸ்வரி பள்ளிக்கூடம் அருகே முறுக்கு, அதிரசம் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த ராதா லாட்ஜ் உரிமையாளர் ராதா வந்திருந்தார்.
அப்போது கேரள எண் பதிவு கொண்ட ஜீப்பில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து மறித்து வைத்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். சரமாரியான வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ராதா சம்பவ இடத்திலே துடி துடித்து உயிர் இழந்தார்.
பட்டப் பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாடிய கூடிய பகுதியில் லாட்ஜின் உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போடி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வெற்றி தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.