போடி தலைமை தபால் நிலையம் அருகே பொதுமக்கள் அதிகம் நடமாட கூடிய பகுதியில் ராதா லாட்ஜ் உரிமையாளர் ராதா என்பவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதியான தலைமை தபால் நிலையம், சவுண்டிஸ்வரி பள்ளிக்கூடம் அருகே முறுக்கு, அதிரசம் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த ராதா லாட்ஜ் உரிமையாளர் ராதா வந்திருந்தார்.
அப்போது கேரள எண் பதிவு கொண்ட ஜீப்பில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து மறித்து வைத்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். சரமாரியான வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ராதா சம்பவ இடத்திலே துடி துடித்து உயிர் இழந்தார்.
பட்டப் பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாடிய கூடிய பகுதியில் லாட்ஜின் உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போடி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வெற்றி தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…
This website uses cookies.