வாடகை கேட்ட உரிமையாளருக்கு கத்தரிக்கோலால் சரமாரிக் குத்து : டெய்லர் வெறிச்செயல்.. விசாரணையில் பகீர்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த அரசு என்பவருக்கு சொந்தமான கடையில் அதே பகுதியை சேர்ந்ர மகேஷ் (வயது 42) டைலர் கடை வைத்து நடத்தி வருகிறார்
இதனிடையே கடந்த மூன்று மாதங்களாக வாடகை தரவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே கடையைத் திறந்த மகேஷிடம் வீட்டின் உரிமையாளர் மூன்று மாத கடன் பாக்கியை தர வேண்டும் என கேட்டுள்ளார்.
இதனிடையே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்பொழுது ஆத்திரம் அடைந்த டைலர் மகேஷ் தான் வைத்திருந்த கத்திரிக்கோலால் அரசை கை முதுகு மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக குத்தி உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அரசு ரத்த வெள்ளத்தில் கூச்சலிட்டுள்ளனர் உடனடியாக அங்கிருந்த அவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அரசு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே மகேஷை கைது செய்த குடியாத்தம் நகர போலீசார் மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் தினத்தில் வாடகை கேட்கச் சென்ற வீட்டின் உரிமையாளரை கத்தியால் குத்திய சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.