Categories: தமிழகம்

வாடகை கேட்ட உரிமையாளருக்கு கத்தரிக்கோலால் சரமாரிக் குத்து : டெய்லர் வெறிச்செயல்.. விசாரணையில் பகீர்!

வாடகை கேட்ட உரிமையாளருக்கு கத்தரிக்கோலால் சரமாரிக் குத்து : டெய்லர் வெறிச்செயல்.. விசாரணையில் பகீர்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த அரசு என்பவருக்கு சொந்தமான கடையில் அதே பகுதியை சேர்ந்ர மகேஷ் (வயது 42) டைலர் கடை வைத்து நடத்தி வருகிறார்

இதனிடையே கடந்த மூன்று மாதங்களாக வாடகை தரவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே கடையைத் திறந்த மகேஷிடம் வீட்டின் உரிமையாளர் மூன்று மாத கடன் பாக்கியை தர வேண்டும் என கேட்டுள்ளார்.

இதனிடையே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்பொழுது ஆத்திரம் அடைந்த டைலர் மகேஷ் தான் வைத்திருந்த கத்திரிக்கோலால் அரசை கை முதுகு மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக குத்தி உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அரசு ரத்த வெள்ளத்தில் கூச்சலிட்டுள்ளனர் உடனடியாக அங்கிருந்த அவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அரசு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே மகேஷை கைது செய்த குடியாத்தம் நகர போலீசார் மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் தினத்தில் வாடகை கேட்கச் சென்ற வீட்டின் உரிமையாளரை கத்தியால் குத்திய சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

5 minutes ago

மக்களை ஏமாற்ற ரோடு ஷோ நடத்துகிறார்.. முதலமைச்சருக்கு எதுவும் தெரியல : அன்புமணி குற்றச்சாட்டு!

வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…

57 minutes ago

எனக்கும் அந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க- நெட்டிசன்களின் வலையில் சிக்கிய அதிதி பாலன்…

மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…

1 hour ago

கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!

சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…

3 hours ago

படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…

4 hours ago

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

4 hours ago

This website uses cookies.