சென்னை சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் இளம் வயதுடைய அஜய். அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண்ணை இவர் காதலித்து வந்துள்ளார்.
இந்த காதல் விவகாரம் அப்பெண்ணில் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த வேலையில் பெண்ணின் பெற்றோர்கள் மாரிமுத்து என்பவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதனால் அப்பெண்ணுக்கும், மாரிமுத்து என்பவருக்கும் தன் வீட்டில் நிச்சயதார்த்த நிகழ்வை நடத்தியுள்ளனர். நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்த போது அஜய் தனது நண்பர்களுடன் வீட்டிற்குள் நுழைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அங்கு உள்ளவர்களை மிரட்டி தன் காதலியை தன்னுடன் அனுப்புமாறு மிரட்டியுள்ளார். அப்போது அங்கிருந்த உறவினர்கள் தடுத்தபோது அஜய், ரோஹித் குமார் என்பவரை கத்தியால் வெட்டியுள்ளார். இதனை தொடர்ந்து காயமடைந்த ரோஹித் குமார் மற்றும் பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண்ணின் சம்மதத்தோடு தான் அஜய் அழைத்துச் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.