தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்க்கு சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள பனையூரில் அலுவலகம் ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை அந்த வளாகத்தில் ஒருவர் இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் ஈசிஆர் சாலையில் உள்ள பனையூரில் உள்ள பெரிய பங்களாவில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு வரும்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 34 வயதான பிரபாகரன், என்ற பெயின்டர் ஒரு மாதமாக பங்களாவில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு குடிபோதையில் பரோட்டா வாங்க சூப்பர்வைசரிடம் நூறு ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், மறுநாள் காலை 8 மணியளவில் பிரபாகரன் கையில் சிறிது பரோட்டா மற்றும் வாயிலும் பரோட்டா இருந்தபடி உயிரிழந்து கிடந்துள்ளார், இதனை பார்த்த அலுவலக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்ற பொலிசார், மதுபோதையில் அளவுக்கு அதிகமான மது போதையில் பரோட்டா சாப்பிட்டதில் மூச்சு குழாயில் பரோட்டோ அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.