ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குண்டான பூத் கமிட்டி அமைப்பது குறித்து அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அதிமுக ஆட்சியில் 75 ஆயிரம் பள்ளி மாணவ மாணவியருக்கு மடிக்கணினி வழங்கியுள்ளதாகவும் தற்போது உள்ள திமுக ஆட்சி அதை இரண்டு ஆண்டு காலம் மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்காமல் முடக்கி வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி நடத்தி காட்டியவர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என புகழாரம் சூட்டினார்.
நிகழ்ச்சியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்யா சிவராஜ், மற்றும் அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.