ஒட்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிச்சாம் மண்ணின் மைந்தனுக்கான குரல் கொடுத்த முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த திருச்சி சூர்யாவை வேடந்தாங்கல் பறவைகளுக்கு ஆதரவாக கட்சியிலிருந்து நீக்கிய பாஜகவை கண்டித்து புதுக்கோட்டை நகர் முழுவதும் எச்சரிக்கை நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன புதுக்கோட்டை நேதாஜி மக்கள் நல சங்கம் சார்பில் புதுவை ராஜகுருதேவன் என்பவரது பெயரில் இந்த எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன.
பாஜகவில் நடைபெறும் உட்கட்சி பூசலால் தினம் தினம் ஒருவர் பாஜகவில் இருந்து நீக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த எச்சரிக்கை போஸ்டரால் புதுக்கோட்டை பாஜகா வினரிடையே ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூடடணியினர் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தனர். ஏராளமான தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர்.
இந்நிலையில் பாஜகவில் கோஷ்டி பூசல் தலை தூக்கி உள்ளது.
அண்ணாமலையை எதிர்த்தால் கட்சியில் இருக்க முடியாது என்ற ஒரு மாயை தற்போது துவங்கியுள்ளது.
ஏற்கனவே முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மேடையில் வைத்து அமிர்தா கண்டித்த வீடியோ பல்வேறு சமூக தளங்களில் ஒளிபரப்பி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கட்சிக்காக உழைத்த திருச்சி சிவா போல் ஏராளமான கட்சிக்காக உண்மையாக உழைக்கும் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் நீக்கப்படுவது பாஜகாவினரிடையே ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
This website uses cookies.