பழனி அரசு மருத்துவமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை மர்ம நபர் எடுத்துச் சென்ற போது பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பழனி மருத்துவமனை கட்டிடப் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை மற்றும் சைக்கிள்கள் மருத்துவமனை வெளியே நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை மர்மநபர் நோட்டமிட்டு சைக்கிளை திருடி செல்லும் பொழுது சைக்கிள் உரிமையாளர் பார்த்தவுடன் அருகிலேயே போட்டு தப்பித்துச் செல்ல முயன்றுள்ள போது அருகில் இருந்த பொதுமக்கள் திருடனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். உடனடியாக பழனி நகர காவல் காவல்துறையிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் திருடனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தில் பழனி அருகே பெரும்பாறை பகுதிக்கு சேர்ந்த முத்துராஜ் என்பதும் இவர் மீது ஏற்கனவே திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.