தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பாலாபூரில் திருமணமான பெண் ஒருவர் கதவில் உள்புறம் தாழ்ப்பாள் போட்டு கொண்டு தற்கொலை செய்யப் போகிறாள்.
உடனடியாக காப்பாற்றும்படி அவசர போலீஸ் எண் 100 க்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து கட்டுபாட்டு அறையில் இருந்து பாலாப்பூ காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததால் அங்கு பணியில் இருந்த காவலர்கள் ராஜு மற்றும் தருண் ஆகியோர் உடனடியாக அந்த வீட்டிற்கு சென்றனர்.
பின்னர் பெரிய கட்டையை கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். அதற்குள் ஏற்கனவே தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் தூக்கிட பயன்படுத்திய புடவையை அறுத்து அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கினர்.
சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியதால் அந்த பெண் உயிர் பிழைத்தார். போலீசார் அந்தப் பெண்ணிடம் பேசி அவளுடைய பிரச்சினை என்ன என்பதைக் கண்டறிந்து கவுன்சிலிங் வழங்கினர்.
இருப்பினும் சரியான நேரத்தில் உடனுக்குடன் வந்து பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு கான்ஸ்டபிள்களையும் உள்ளூர்வாசிகளும் சக போலீசார் அதிகாரிகள் பாராட்டினர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.