தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பாலாபூரில் திருமணமான பெண் ஒருவர் கதவில் உள்புறம் தாழ்ப்பாள் போட்டு கொண்டு தற்கொலை செய்யப் போகிறாள்.
உடனடியாக காப்பாற்றும்படி அவசர போலீஸ் எண் 100 க்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து கட்டுபாட்டு அறையில் இருந்து பாலாப்பூ காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததால் அங்கு பணியில் இருந்த காவலர்கள் ராஜு மற்றும் தருண் ஆகியோர் உடனடியாக அந்த வீட்டிற்கு சென்றனர்.
பின்னர் பெரிய கட்டையை கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். அதற்குள் ஏற்கனவே தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் தூக்கிட பயன்படுத்திய புடவையை அறுத்து அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கினர்.
சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியதால் அந்த பெண் உயிர் பிழைத்தார். போலீசார் அந்தப் பெண்ணிடம் பேசி அவளுடைய பிரச்சினை என்ன என்பதைக் கண்டறிந்து கவுன்சிலிங் வழங்கினர்.
இருப்பினும் சரியான நேரத்தில் உடனுக்குடன் வந்து பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு கான்ஸ்டபிள்களையும் உள்ளூர்வாசிகளும் சக போலீசார் அதிகாரிகள் பாராட்டினர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.