கொடைக்கானலில் கம்பி கேட்டில் சிக்கி காட்டு எருமை கால் முறிந்த நிலையில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மற்றும் வனத்துறையினர் உதவியுடன் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டு மாடுகள் அவ்வப்போது நுழைந்து பொதுமக்களையும் சுற்றுலா பயணிகளின் அச்சுறுத்தி வருகிறது.
நேற்று கொடைக்கானல் பெர்ன் ஹில் சாலை பகுதியில் காட்டு எருமை மிரண்டு ஓடியதில் தனியார் பங்களா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டில் சிக்கியது.
இதனால் காட்டுமாட்டின் கால் முறிந்தது. இதுபற்றி தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கேட்டில் சிக்கி உயிருக்கு போராடிய காட்டு மாடுக்கு மயக்க ஊசி போட்டு மீட்டனர்.
பின்னர் அப்பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த திமுக வேட்பாளர் பிரபா ஷாமிலி வனத்துறையிடம் இணைந்து காட்டுமாடு மீட்க முயற்சி செய்தனர்..பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.