ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையம் சிவில் சப்ளை அலுவலகம் அருகில் தொழிலதிபர் வீட்டில் ஷூவிற்குள் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.
இன்று அதிகாலை வீட்டு உரிமையாளர் வாக்கிங் செல்வதற்காக வெளியே வரும் போது சரசரவென்று வரும் சத்தத்தை உற்று கவனித்து பார்த்திருக்கிறார்.
அப்பொழுது பாம்பு ஒன்று செப்பல் ஸ்டாண்ட் அருகே சென்று பதுங்கிவிட்டது. உடனடியாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் யுவராஜ் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க அவர் உடனடியாக விரைந்து வந்து கொடிய விஷம் உடைய கண்ணாடிவிரியின் பாம்பை பத்திரமாக மீட்டுக் கொடுத்தார்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வெயில் காலம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் கடந்த இரண்டு வாரங்களில் 120 பாம்புகளுக்கு மேல் யுவராஜ் அவர்கள் பல்வேறு பகுதிகளில் மீட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.