திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அரசுமேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு செல்போனில் ஆபாசமாக பேசிய ஆசிரியரை உறவினர் தாக்கிய வீடியோ வைரலானது.
மேலும் படிக்க: கேரளாவை அலற விடும் நிபா வைரஸ்… கோவையை சுற்றி சுகாதாரத்துறை தீவிர சோதனை!!
இதையடுத்து வடக்கு மண்டல ஐஜி திரு.. அஸ்ராகர்க், வேலூர் சரக டிஐஜி எஸ்பி பிரபாகரன், உத்திரவுப்படி, டிஎஸ்பி மனோகரன் இன்ஸ்பெக்டர் கார்த்திகா தேவி சப் இன்ஸ்பெக்டர்கள் நாராயணன், சிவக்குமார் கொண்ட குழுவினர் ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள சகோதரி வீட்டில் மறைந்திருந்த ஆசிரியர் தனக்கரசை பள்ளி மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்து 11 (1) 12 போக்சோ சட்டத்தில் கைது செய்துதனர்.
பின்னர் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியரை தாக்கிய 18 வயதுக்கு மேற்பட்ட கோகுல், மனோஜ் ,, செல்வராஜ், சேதுராமன் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
This website uses cookies.