பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: What a டெலிவரி.. பாக்- தென்னாப்பிரிக்கா போட்டியின் போது மைதானத்தில் பிறந்த குழந்தை!
தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் சீரோல் மண்டலம் சக்ரம் நாயக் தாண்டாவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாட படங்கள் காண்பித்து பாலியியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து மதிய உணவு இடைவெளியின் போது வீட்டிற்கு சென்ற மாணவிகள் பெற்றோருக்கு கூறிய நிலையில் பள்ளிக்கு வந்த பெற்றோர் ஆசிரியரை செருப்பால் அடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.