கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 அவசர ஊர்தியை திருடிச்சென்ற நபர் அரசு பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தி சிக்கியுள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியை இறக்கிவிட்ட 108 அவசர ஊர்தியை இன்று திடீரென திருடிச்சென்றார். இதனைத்தொடர்ந்து அவசர ஊர்தியை பொதுமக்கள் துரத்திச்சென்றனர்.
அப்போது லங்கா கார்னர் பாலம் தாண்டி ராயல் தியேட்டர் சிக்னல் அருகே அரசு பேருந்து மற்றும் காரின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து அவரை துரத்தி வந்தவர்கள் அவரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பிடிபட்ட நபர் மது போதையில் இருந்துள்ளார். மேலும் காவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். அவர் மன நிலை பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்திலும் , பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.