Categories: தமிழகம்

சிகிச்சைக்காக வந்த பெண்.. ‘பேண்ட்-ஐ’ கழட்ட சொன்ன மருத்துவர் : அடுத்து நடந்த அதிர்ச்சி.. கண்ணிமைக்கும் நேரத்தில் ட்விஸ்ட்!!

சிகிச்சைக்காக வந்த பெண்.. ‘பேண்ட்-ஐ’ கழட்ட சொன்ன மருத்துவர் : அடுத்த நடந்த அதிர்ச்சி.. கண்ணிமைக்கும் நேரத்தில் ட்விஸ்ட்!!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அனுமந்த உபாசகர் நகரில் 24/7 POISON AND EMERGENCY CARE என்கிற தனியார் மருத்துவமனை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு போஸ்கோ நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகள் பல் மருத்துவரான அர்ச்சனா என்பவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து 24/7 மருத்துவமனையின் மருத்துவரான தியாகராஜன் அர்ச்சனாவை உனக்கு பரிசோதனை செய்ய வேண்டும். நீ உன்னுடைய பேண்ட்டை கழட்டு என்று கூறியுள்ளார்.

பின்னர் வயிற்று வலிக்கு எதற்கு பேண்டை கழட்ட சொல்கிறீர்கள் என கூறியுள்ளார். பின்னர் பல் மருத்துவரும் மருத்துவர் தியாகராஜனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கையில் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்த உறவினர்களான போஸ்கோ நகர் பகுதியில் சேர்ந்த சுரேந்திரன், நரேஷ், கோகுல், ராகுல் ஆகியோர் மருத்துவர் தியாகராஜனுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.

பின்னர் மருத்துவமனையில் உள்ள கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். மேலும் இது குறித்து அர்ச்சனா கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர போலீசார் முதற்கட்டமாக வழக்கு பதிவு செய்து பின்னர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பின்னர் நகர காவல் துறையினர் மருத்துவரான தியாகராஜனை காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

பின்னர் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய நான்கு இளைஞர்களும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

மேலும் திருப்பத்தூர் நகர பகுதியில் சிகிச்சைக்காக வந்த பெண் மருத்துவரை மருத்துவரையே பாலியல் தொல்லை கொடுத்தது சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.