தெலுங்கானாவில் நடைபெற்ற கடந்த தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆஷா ஊழியர்களுக்கு தலா 18000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் கட்சி அனைத்து தேர்தல் வாக்குறுதியை அமலுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி ஆஷா ஊழியர்கள் ஹைதராபாத்தில் உள்ள கோட்டி சௌரஸ்தாவில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்க: பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் சடலமாக மீட்பு.. பின்னணி என்ன?
அவர்களை அப்புறப்படுத்துவதற்காக போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசாரை அங்கு குவித்திருந்தனர். பெண் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசா ஊழியர்களை அப்புறப்படுத்தி லாரியில் ஏற்ற முயன்ற நிலையில் அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஆர்வக்கோளாறு காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் கையை பிடித்து இழுத்து லாரியில் ஏற்ற முயன்றார்.
இந்த நிலையில் பலவந்தமாக லாரியில் ஏற்றப்பட்ட ஆஷா ஊழியர் ஒருவர், தங்களை கையைப் பிடித்து இழுத்து லாரியில் ஏற்ற முயன்ற ஆன் போலீஸ் அதிகாரியின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண்ணை பெண் போலீசார் பின்னர் தாக்கியது வேறு விஷயம்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.