ஆய்வாளர் தேர்வை எழுத சென்ற பெண் அதிரடி கைது… காவலர்களுக்கே அதிர்ச்சி கொடுத்த WANTED LIST!!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அக்ரஹாரப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கையா. இவரின் மகள் சற்குணம். இவர் கடந்த 26ஆம் தேதி சார்பு ஆய்வாளர் தேர்வுக்காக பிஎஸ்என்ஏ கல்லூரியில் தேர்வு எழுத சென்றுள்ளார்.
தேர்வு முடிந்து வெளியே வந்து தனது பையைப் பார்த்த போது தனது செல்போன் தொலைந்து போனது தெரியவந்துள்ளது.எஉடனடியாக அங்கு இருந்தவர்களிடம் சற்குணம் கேட்டுள்ளார்.
அப்போதுதான் அங்கு இருந்த 17பேரின் செல்போன் திருடு போனதும் தெரியவந்துள்ளது. சற்குணம் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சற்குணத்தின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் வேடசந்தூர் பகுதியில் சிக்னல் காட்டியுள்ளது. பிறகு விசாரணையில் வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேர்ந்த சுதா என்பவர் சார்பு ஆய்வாளர் தேர்வு எழுத வந்து செல்போனை திருடி உள்ளது அம்பலமானது.
காவலர் தேர்வுக்கு சென்ற பெண் களவாணித்தனம் செய்து மாட்டிக் கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.