Categories: தமிழகம்

விபத்தில் சிக்கி ரத்தம் கிடைக்காமல் உயிரிழந்த இளைஞர் : இறந்து போன இளைஞருக்கு நண்பர்கள் செய்த இரத்த தானம்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

விபத்தில் சிக்கி ரத்தம் கிடைக்காமல் உயிரிழந்த இளைஞர் : இறந்து போன இளைஞருக்கு நண்பர்கள் செய்த இரத்த தானம்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் இவரது மகன் விக்னேஷ் , இவர் தனது கிராமத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் உறவினர் ஒருவரை திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று திரும்பி வரும் வழியில் ஏற்பட்ட வாகன விபத்தில் விக்னேஷ் பலத்த காயம் அடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நண்பர்கள் விக்னேஷ் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

விபத்தில் காயமடைந்த செந்தில் அதிகபடியான இரத்தம் இழந்ததாலும், அவர் சிகிச்சைக்கு தேவையான இரத்தம் கிடைக்காத காரணத்தால் செந்தில் உயிரிழந்தார்.

போதிய இரத்தம் கிடைக்காமல் உயிரிழந்த தங்களது நண்பனின் நினைவாகவும், இரத்தம் கிடைக்காமல் யாரும் உயிரிழக்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உயிரிழந்த விக்னேஷ் நண்பர்கள் 60க்கும் மேற்ப்பட்டோர் கோட்டூர் பகுதியில் இரத்ததானம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நண்பனின் நினைவாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரத்தானம் வழங்கிய நண்பர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

நண்பர்கள் வழங்கிய இரத்தம் முழுவதும் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

19 minutes ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

1 hour ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

1 hour ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

2 hours ago

ஏரியா பக்கம் தலையை காட்டுங்க.. திமுக எம்பியை எதிர்த்து திமுக பெண் கவுன்சிலர் தர்ணா!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…

2 hours ago

படத்துல மட்டும்தான் சமூகநீதி பேசுவாரு? மாரி செல்வராஜின் மறுபக்கம் இதுதான்! போட்டுடைத்த பிரபல நடிகர்…

புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…

2 hours ago

This website uses cookies.