பாட்டு பாடும் போது மேடையில் ஏறி செல்பி எடுக்க முயன்ற இளைஞர் : செல்போனை தூக்கி வீசிய சீமான்!!
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், மறைந்த வீரப்பனின் மகளும், வித்யா ராணியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசி முடித்துவிட்டு மைக் சின்னத்தில் வாக்களிக்க கோரி பாடல் ஒன்றை சீமான் பாடினார். அவர் பாடிக்கொண்டிருந்த போது இடையில் நுழைந்த வாலிபர் ஒருவர் அவர் அருகில் நின்று மொபைலில் செல்பி எடுக்க முயன்றார்.
அப்போது திடீரென சுதாரித்து கொண்ட சீமான் அவரை முறைத்ததோடு, அண்ணா ஒரே ஒரு படம் எடுத்துக்கொள்கிறேன் என்று கூறினார். கடுப்பான சீமான் மொபைலை கோபத்துடன் தூக்கி எறிந்தார். மேலும் முட்டாப்பய இவனுக்கு இவன் பிரச்சனை என திட்டியவரு பேச்சை முடித்துக்கொண்டு கிளம்பினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.