ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள வரதய்யா பாளையம் மண்டலம் தரகஷ்த்து கிராமம் அருகே நடைபெற்ற இந்த விபத்தில் சென்னையில் உள்ள பூந்தமல்லி பகுதியை சேர்ந்த யுவராஜ்( 21), விஷ்வா (18) ஆகியோர் பரிதாபமாக மரணமடைந்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால் ஊர் சுற்றி பார்ப்பதற்காக இரண்டு பேரும் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தனர். தரகஷ்த்து கிராம வழியாக சென்று கொண்டிருந்த போது வேகமாக பயணித்த அவர்களுடைய மோட்டார் சைக்கிள் அங்குள்ள விநாயகர் கோவில் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்த இரண்டு பேரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த வரதயாபாளையம் போலீசார் இரண்டு பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.