ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள வரதய்யா பாளையம் மண்டலம் தரகஷ்த்து கிராமம் அருகே நடைபெற்ற இந்த விபத்தில் சென்னையில் உள்ள பூந்தமல்லி பகுதியை சேர்ந்த யுவராஜ்( 21), விஷ்வா (18) ஆகியோர் பரிதாபமாக மரணமடைந்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால் ஊர் சுற்றி பார்ப்பதற்காக இரண்டு பேரும் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தனர். தரகஷ்த்து கிராம வழியாக சென்று கொண்டிருந்த போது வேகமாக பயணித்த அவர்களுடைய மோட்டார் சைக்கிள் அங்குள்ள விநாயகர் கோவில் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்த இரண்டு பேரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த வரதயாபாளையம் போலீசார் இரண்டு பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.