Categories: தமிழகம்

15 வயது சிறுமியை சீரழித்த இளைஞர்.. அறையில் தங்கவைத்து பல நாட்களாக பலாத்காரம் : 40 வருடம் சிறை விதித்த நீதிமன்றம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்,வடசேரி புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சகாய அஜித் வயது (31) இவர் பத்தாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியிடம் நண்பராக பழகியுள்ளார்.

பின்னர் பழக்கத்தை பயன்படுத்தி கொண்டு கடந்த 2016 ஆம் ஆண்டு சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் வேறு ஊருக்கு சென்றனர்.உடனே சகாய அஜித் சிறுமியை அங்கிருந்து கடத்தி வந்து தனது வீட்டின் மாடியில் அடைத்து வைத்து இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பிறகு சிறுமியை அடித்து உதைத்ததோடு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தள்ளி கொலை முயற்சி செய்துள்ளார்.

இதை அறிந்த சகாய அஜித்தின் உறவுக்கார பெண் ஒருவர் அந்த சிறுமியை காப்பாற்றி அவருடைய உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பெயரில் கடந்த 2017 ஆம் ஆண்டு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கண்மணி வழக்கு பதிவு செய்து சகாய அஜித்தை கைது செய்தார்.

இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரய்யா சகாய அஜித்தை குற்றவாளி என அறிவித்தார்,

அப்போது சிறுமியை கடத்த்தியது, வீட்டுக்குள் அடைத்து வைத்தல், கொலை முயற்சி,போக்சோ சட்டம், பெண் படும் வன்கொடுமை சட்டம், உள்ளிட்ட குற்றங்களுக்காக 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 33,000 அபராதமும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூபாய் 6 லட்சத்தை அரசு வழங்கவும் உத்தரவிட்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

9 minutes ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

14 minutes ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

26 minutes ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

43 minutes ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 hours ago

தோல்வி பயத்தால் முருகன் மாநாட்டுக்கு இடையூறு.. CM மற்றும் அமைச்சர் மீது தமிழக பாஜக குற்றச்சாட்டு!

துரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதற்காக…

3 hours ago

This website uses cookies.