திருவள்ளுர் அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்டார் பாக்ஸஸ் தனியார்
தொழிற்சாலையில் கடந்த 27 ந் தேதி வலசைவெட்டிகாடு பகுதியைச் சேர்ந்த
இளைஞர் சீனிவாசன் (வயது 26) செக்யூரிட்டி பாதுகாப்பு மீறி தொழிற்சாலைக்குள் உள்ளே புகுந்து கொதிகலனில் விழுந்து தற்கொலை முயற்சி மேற்கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.
இந்நிலையில் அவரின் உயிரிழப்புக்கு காரணமான தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தொழிற்சாலையை உறவினர்கள் முற்றுகையிடலாம் என தகவல் வந்ததால் தொழிற்சாலை சுற்றி திருவள்ளுர் காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் 50 மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.