விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள “மதசார்பின்மை காப்போம்” என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை உள்ளடக்கிய மாவட்ட மண்டல செயற்குழு ஆலோசனை கூட்டம் வேலூர் உள்ள தனியார் திருமண மண்டப்பத்தில் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று கட்சியினருடன் ஆலோசனை நடத்தினர்.
இதையும் படியுங்க: இந்தியா – பாக் போர் நிறுத்தம்.. சமாதானம் செய்த அமெரிக்கா : பேச்சுவார்த்தை தொடரும்..!
முன்னதாக பேட்டியளித்த திருமாவளவன் ” 2026 தேர்தல் பொறுத்தவரை தற்போது ஒரே ஒரு அணிதான் உள்ளது. அது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி.
அதிமுகவை பொறுத்தவரை அது உறுதிபடாத கூட்டணியாக உள்ளது. அந்த அணியில் வேறு யார், யார் கூட்டணி போடபோகிறார்கள் என்பது தெரியவில்லை,
இஸ்லாமியர்கள் இந்தியர்கள்தான், இந்த மண்ணின் மைந்தர்கள். பயங்கரவாத எதிரான தாக்குதலை இஸ்லாமியர்களும் வரவேற்கிறார்கள். மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல், சமூக பிரிவனைவாதம் கூடாது என கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.