கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கரூர் வந்தடைந்தார். தொடர்ந்து இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இதையும் படியுங்க: ரிதன்யா உணர்வுகளை புரிஞ்சுக்கோங்க… கண்ணீர் விட்டு அழுத நடிகை அம்பிகா!
தொடர்ந்து கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக இளைஞரணி மாவட்ட, ஒன்றிய, பேரூர்,கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்பொழுது முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தில் பாலாஜியை குறிப்பிட்டு பேசுகையில், கூட்டத்தையே மாநாடு போல் நடத்துவது செந்தில் பாலாஜி.
செந்தில்பாலாஜி போல் அனைத்து மாவட்ட செயலாளர்களும் அமைந்தால் எந்த பிரச்சினையும் இல்லை என கூறினார். அப்பொழுது அரங்கம் முழுவதும் கரவொலி எழுப்பி, திமுக இளைஞரணி நிர்வாகிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக தொண்டர்கள் பிளவுபட்டு உள்ளனர். நேற்று முன்தினம் திண்டிவனம்…
கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வர் 8ம் தேதி இரவு கரூர்…
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த குண்டலப்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட கே.சவுளூரை சேர்ந்த முதியவர் காவேரி, 70, விவசாயி. இவருக்கு அதே பகுதியை…
படுதோல்வியடைந்த லால் சலாம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா, தம்பி ராமையா உள்ளிட்ட பலரது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் சினிமா இசையமைப்பாளர்களை பொறுத்தவரை அவர்கள் இசையமைத்த திரைப்படம் ஒன்று வெளியாகி அதன் ஆல்பம் மிகப்பெரிய ஹிட் ஆன…
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த பா.ஜ.க தலைவர்…
This website uses cookies.