எலி பேஸ்ட், சானி பொடி இறக்குமதியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மதுரையில் மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதன்முறையாக அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவையை துவக்கி வைத்த மருத்துவ துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் பேட்டி அளித்தார்.
சாணிப் பொடி தற்கொலைக்கு பெரும் பகுதி காரணமாக உள்ளது. எலி பேஸ்ட், சானி பொடி ஆகிய இரு மருந்துகளையும் தடை செய்ய வேண்டியது அவசியம். சானிப் பொடி, எலி பேஸ்ட்டிற்கு மிக விரைவில் தடை ஆணைகள் அறிவிக்கபடும்.
ஒரு நபர்கள் சென்று எலி பேஸ்ட், சாணி பொடி கேட்டால் விற்பனை செய்ய கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எலி பேஸ்ட், சாணிப் பொடி விற்பனை குறித்து டிஸ்பிலே செய்ய கூடாது. எலி பேஸ்ட், சானி பொடி இறக்குமதியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.