பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
காஷ்மீர் இஸ்லாமியர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். காஷ்மீரில் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா போன்ற பல இஸ்லாமிய தலைவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஓர் அணியில் திரண்டு குரல் கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
காஷ்மீர் மக்கள் மற்றும் அங்குள்ள அரசியல் தலைவர்கள் தேசத்தை நேசிக்க ஆரம்பித்து விட்டனர். உலக நாடுகள் முழுவதும் பாகிஸ்தான் தூண்டுதலில் நடைபெற்ற இந்த காஷ்மீர் தாக்குதலை கண்டிதுள்ளன.
இந்தியாவிற்கு ஆதரவாக எதையும் செய்வதற்கு உலக நாடுகள் தயாராக உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுவது வேதனையாக உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுவது அவர் தேச துரோகி என்று எண்ண தோன்றுகின்றது.
திருமாவளவன், சீமான் போன்றவர்கள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கூடாது என்று கூறுகின்றனர். பாகிஸ்தானியர்களை வெளியேற்றக் கூடாது என்று கூறுகின்றனர். இதெல்லாம் இந்த தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்று கூறினார்.
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
This website uses cookies.