தமிழகம்

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

காஷ்மீர் இஸ்லாமியர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். காஷ்மீரில் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா போன்ற பல இஸ்லாமிய தலைவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஓர் அணியில் திரண்டு குரல் கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

காஷ்மீர் மக்கள் மற்றும் அங்குள்ள அரசியல் தலைவர்கள் தேசத்தை நேசிக்க ஆரம்பித்து விட்டனர். உலக நாடுகள் முழுவதும் பாகிஸ்தான் தூண்டுதலில் நடைபெற்ற இந்த காஷ்மீர் தாக்குதலை கண்டிதுள்ளன.

இந்தியாவிற்கு ஆதரவாக எதையும் செய்வதற்கு உலக நாடுகள் தயாராக உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுவது வேதனையாக உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுவது அவர் தேச துரோகி என்று எண்ண தோன்றுகின்றது.

திருமாவளவன், சீமான் போன்றவர்கள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கூடாது என்று கூறுகின்றனர். பாகிஸ்தானியர்களை வெளியேற்றக் கூடாது என்று கூறுகின்றனர். இதெல்லாம் இந்த தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்று கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.