திருவள்ளூர் : தச்சூரில் அரசு பேருந்தில் பயணியை நடத்துனர் அடித்து உதைத்து தாக்கும் காட்சிகள் வாட்ஸ் அப் மற்றும் சமூக தளங்களில் வைரலாகி வருகிறது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த அரி என்பவர் தனியார் நிறுவன ஊழியராவார். இவர், கடந்த 6ம் தேதி கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தச்சூர் பகுதியில் செங்குன்றம் செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, படிக்கட்டில் நிற்க கூடாது என பேருந்து நடத்துனர் தேவன் தெரிவித்த போது, அவரை அவதூறாக பேசி தாக்கியதாகவும், நடத்துனரும் அவரை உதைத்து தாக்கியுள்ளார். இது குறித்து இருவரும் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி வழக்கை முடித்து போலீசார் எச்சரித்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நடத்துனர் தேவன், அரியை தாக்கும் வீடியோ வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.