சென்னை புழல் ஏரியில் பத்தாம் வகுப்பு மாணவி உடல் மீட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புழல் காவங்கரை பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் குமார் என்பவரது மகள் ஹரிப்ரியா (15). பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியான இவர், புழல் ஏரியில் உள்ள ஜோன்ஸ் டவர் அருகே உயிரிழந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புழல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியை ஹரிப்ரியவை காணவில்லை எனப் பெற்றோர் ஏற்கனவே புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் புழல் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்.
உயிர் இழந்த மாணவி செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததை, பெற்றோர் கேட்டதால் புழல் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா ? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவி புழல் ஏரியில் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.