திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவினை ஒட்டிய பகுதியாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் செயற்கைக்கோள்களை நேரடியாக பழவேற்காடு பகுதியில் இருந்து பொதுமக்களால் பார்க்கக்கூடிய அளவிற்கு மிக நெருங்கிய பகுதி ஆகும்.
இந்த நிலையில், திடீரென மிகப்பெரிய வெடி சத்தம் கேட்டது. விண்வெளிக்கு ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏதேனும் அனுப்பப்பட்டுள்ளதா என பொதுமக்கள் குழந்தைகளுடன் ஆர்வமாக வானத்தைப் பார்த்தபடி நின்றனர்.
ஆனால் அங்கு வானத்தில் ராக்கெட் ஏவியதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. மேலும் சாதாரணமாக ராக்கெட் ஏவப்படும்போது வரக்கூடிய சத்தத்தை விட பல மடங்கு அதிக சத்தம் உணரப்பட்டது.இதனால் லேசான நில அதிர்வு போன்ற அதிர்வினை பொதுமக்கள் உணர்ந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.