திருவாரூர் தாய் சேய் மருத்துவமனையில் புகுந்த வெள்ளம்.. கர்ப்பிணிகள் அவதி : வெளியான அதிர்ச்சி வீடியோ!!
திருவாரூரில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் தண்ணீர் புகுந்தது. கர்ப்பிணி தாய்மார்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம்.
திருவாரூர் நகரத்தில் விஜயபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு தாய் – சேய் நல மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் கொட்டி தீர்த்த கனமழையால் இந்த மருத்துவமனையில் ஒரு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக இங்கு சிகிச்சை பெற்று வந்த 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் பாதுகாப்பு கருதி மின்சாரமும் மருத்துவமனையில் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.