திருவாரூர் தாய் சேய் மருத்துவமனையில் புகுந்த வெள்ளம்.. கர்ப்பிணிகள் அவதி : வெளியான அதிர்ச்சி வீடியோ!!
திருவாரூரில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் தண்ணீர் புகுந்தது. கர்ப்பிணி தாய்மார்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம்.
திருவாரூர் நகரத்தில் விஜயபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு தாய் – சேய் நல மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் கொட்டி தீர்த்த கனமழையால் இந்த மருத்துவமனையில் ஒரு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக இங்கு சிகிச்சை பெற்று வந்த 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் பாதுகாப்பு கருதி மின்சாரமும் மருத்துவமனையில் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.