பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் கோவை செல்லும் பேருந்துகள் 70க்கு மேல் அரசு பேருந்து, தனியார் பேருந்துகள் இயங்கி வருகிறது.
இதில் காலை ஏழு மணி முதல் 10 மணி வரை கோவை செல்லும் கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான தனியார் பேருந்து பயணிக்கின்றனர்.
தனியார் பேருந்து ஜெய் ஒன்பது மணி அளவில் கோவை தினசரி சென்று வருகிறது இதில் பயணிக்கும் பெண் ஒருவர் தான் இருக்கும் இடத்தில் வேறொரு பயணி உட்கார்ந்து இருந்ததால் ஆத்திரமான பெண் பஸ் குறுக்கே நிப்பாட்டி தனக்கு உட்கார சீட்டு வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறப்படுகின்றது.
தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேற பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார்.
திடீரென பெண் ஒருவர் குறுக்கே நின்று பேருந்து நிப்பாட்டிய சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.