தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் கூறியதாவது:”வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் சோதனைகள் மூலம் தி.மு.க.வினரை அச்சுறுத்த முடியாது. தேர்தல் ஆணையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
தி.மு.க. அமைச்சர்களை ரெய்டுகள் மூலம் பயமுறுத்த முடியும் என மத்திய அரசு தவறாக நினைக்கிறது. மத்திய பா.ஜ.க.வை எதிர்க்கும் அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்கு விசாரணை அமைப்புகள் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன.
ஆனால், எந்தவொரு பயமுறுத்தலாலும் தி.மு.க.வினரை அச்சுறுத்தி விட முடியாது.”தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கனிமொழி, மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.