பைக்கில் சென்ற மூன்று இளைஞர்கள்.. கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய கார் : ஸ்பாட்டில் நடந்த விபரீதம்!!!
திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே புதுக்கோட்டை என்கிற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தஞ்சாவூர் மாவட்டம் பளையக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ஐயப்பன், வீரையன் என்பவரின் மகன் ரவி, சௌந்தராஜ் என்பவரின் மகன் சக்திவேல் இவர்கள் மீது கார் மோதிய விபத்தில் மேற்கண்ட மூன்று நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.
உடனடியாக வடுவூர் காவல் நிலைய ஆய்வாளர் சம்பவம் இடம் சென்று உடல்களை கைப்பற்றி, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லலூரிக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
சம்பத்திற்கு காரணமான கார் ஓட்டுனரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர் . மேற்கண்ட விபத்து நடந்த சம்பவம் இடத்தை உடனடியாக மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நேரில் சென்று விபத்துக்கான காரணத்தை ஆய்வு மேற்கொண்டார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.