திருப்பூர் குமாரனந்தபுரம் காமராஜர் தெருவில் வசித்து வந்த இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு வழக்கறிஞர் பிரிவு ஒன்றிய தலைவராக இருந்தவர் பாலமுருகன். இவருக்கு வயது 35.
இதையும் படியுங்க: கோவையில் சாமி சிலைகள் சேதம்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி!
இவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலையும் நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவு வீட்டருகே மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 3 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
ஓட ஒட விரட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், 3 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதே பாணியில் கடந்த 2016ஆம் ஆண்டு கோவையில் இந்து முன்னணி பிரமுகர் நள்ளிரவில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
This website uses cookies.