திருப்பூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் மற்றும் பனியன்களை லாரி மூலம் ஏற்றி செல்லும் (லாரி புக்கிங் நிறுவனங்கள்) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனங்களுக்கு வரும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்வதால், அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படுவதோடு, தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
இதனிடையே, லட்சுமி நகர் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்களும் ஒன்றோடு நேருக்கு நேர் மோதிக் கொண்ட விதத்தில், வாகனத்தை ஓட்டி வந்த பெண்ணும், மற்றொரு வாலிபரும் படுகாயம் அடைந்தனர். இதை அடுத்து பொதுமக்கள் காயமடைந்த இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இந்த சிசிடிவி காட்சியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.