திருப்பூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் மற்றும் பனியன்களை லாரி மூலம் ஏற்றி செல்லும் (லாரி புக்கிங் நிறுவனங்கள்) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனங்களுக்கு வரும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்வதால், அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படுவதோடு, தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
இதனிடையே, லட்சுமி நகர் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்களும் ஒன்றோடு நேருக்கு நேர் மோதிக் கொண்ட விதத்தில், வாகனத்தை ஓட்டி வந்த பெண்ணும், மற்றொரு வாலிபரும் படுகாயம் அடைந்தனர். இதை அடுத்து பொதுமக்கள் காயமடைந்த இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இந்த சிசிடிவி காட்சியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.