திருவள்ளூர் : பொன்னேரியில் நீட்தேர்வுக்கு எதிராக விலக்கு அளிக்க வேண்டி மாணவ, மாணவிகளிடம் திமுகவினர் கேட்டு கேட்டு கையெழுத்து பெற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசினர் உலகநாத நாராயணசாமி கல்லூரி மற்றும் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று திமுக சார்பில் நீட்டிற்கு எதிராக விலக்கு அளிக்க வேண்டி கையெழுத்து இயக்கம் கடிதம் பெரும் நிகழ்வு நடைபெற்றது.
பெரும்பாலான பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதன் மூலம் 50 லட்சம் கடிதங்களை இந்திய ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக இந்த கையெழுத்து இயக்கம் திமுக கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு வேண்டுமா..? வேண்டாமா ? கையெழுத்து போடுங்கள் என கூவி கூவி வாம்மா வாம்மா வாப்பா என அழைத்து திமுகவினர் கையெழுத்து வாங்கினர்.
அப்போது, இந்த நிகழ்ச்சி நடைபெறும் போது, பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர், நான் நீட் தேர்வு எழுதுவேன். எனக்கு நீட் வேண்டும் என்று தைரியமாக கூறியது திமுக கட்சியினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.