ஓட்டுனர்கள் இருவருக்குள் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன் விரோதத்தில் நண்பனை சவுடுமண் குவாரியில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரகாஷ். கிருஷ்ணராஜ கண்டிகை கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் சூர்யா இருவரும் நண்பர்கள். பிரகாஷின் நகையை வைத்து சூர்யாவிற்கு பணம் கொடுத்ததில் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் அக்கரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் சவுடு மண் ஏற்ற பிரகாஷ் வந்த நிலையில். பில் போடும் கொட்டகை அருகில் மறைத்து வைத்திருந்த கத்தியால் லாரி ஓட்டுநர் சூர்யா, அவரது நண்பன் பிரகாசை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
லாரியில் தப்பி ஓட முயன்ற சூர்யாவை அங்கிருந்தவர்கள் பிடிக்க முற்பட்டபோது லாரியை நிறுத்திவிட்டு ஓட்டம் எடுத்தார். தகவல் அறிந்து வந்த பெரியபாளையம் காவல்துறையினர் பிரகாஷ் உடலை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனைக்கு உடற்கூராய் விற்கு உடலை மீட்டு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் சூர்யா தனது நண்பர் பிரகாசை கஞ்சா போதையில் வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.