திருவாரூர் அருகே திருமணம் முடிந்த கையோடு குத்தாட்டம் போட்ட புதுமணத் தம்பதியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த அக்கரைக்கோட்டம் பகுதியில் விஜய் மற்றும் அம்சவள்ளி ஆகியோருக்கு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற மண்டபத்தில் சினிமா பாட்டுபோட்டு திருமணத்திற்கு வந்து செல்பவர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.
அப்போது, யாரும் எதிர்பாரத வகையில் திருமணம் முடிந்த கையோடு மணவரையில் இருந்து கீழே இறங்கிய மணமகன், மணமகள் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குத்தாட்டம் போட்டு அனைவரையும் பிரமிக்கவைத்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.