திருவாரூர் அருகே திருமணம் முடிந்த கையோடு குத்தாட்டம் போட்ட புதுமணத் தம்பதியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த அக்கரைக்கோட்டம் பகுதியில் விஜய் மற்றும் அம்சவள்ளி ஆகியோருக்கு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற மண்டபத்தில் சினிமா பாட்டுபோட்டு திருமணத்திற்கு வந்து செல்பவர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.
அப்போது, யாரும் எதிர்பாரத வகையில் திருமணம் முடிந்த கையோடு மணவரையில் இருந்து கீழே இறங்கிய மணமகன், மணமகள் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குத்தாட்டம் போட்டு அனைவரையும் பிரமிக்கவைத்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.