குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
குரூப் 1 தேர்வுக்கு 70 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 ஏ தேர்வுக்கு 2 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான தேர்வுகள் ஜூன் 15ல் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்க: இனி கனவுல கூட நினைச்சு பாக்க முடியாது.. புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!
மேலம் துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட 8 முக்கிய பதவிகளுக்க தேர்வுகள் நடத்தப்ப உள்ளது. அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர் இணையதளத்தில் இந்த மாதம் இறுதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணபிக்க டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
This website uses cookies.