குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
குரூப் 1 தேர்வுக்கு 70 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 ஏ தேர்வுக்கு 2 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான தேர்வுகள் ஜூன் 15ல் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்க: இனி கனவுல கூட நினைச்சு பாக்க முடியாது.. புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!
மேலம் துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட 8 முக்கிய பதவிகளுக்க தேர்வுகள் நடத்தப்ப உள்ளது. அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர் இணையதளத்தில் இந்த மாதம் இறுதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணபிக்க டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.