கோவை : 218வது கோயம்புத்தூர் தினம் இன்று கோவை மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆமாங்கோ,சிறுவாணி தண்ணியும், சில்லென்ற காற்றும், சுற்றி மேற்கு தொடர்ச்சி மலையும், மலை அடிவார மருதமலை முருகனும், மரியாதை தெரிஞ்ச மக்களும், வாங்கங்க வணக்கங்க என்று அன்போடு அழைக்கும் நம்ம கோயம்புத்தூருக்கு இன்று 218 ஆண்டுகள் ஆகிறது.
தொழில் துறை நகரங்களான தலைசிறந்த நகரங்களில் முக்கியமாக ஒன்றான கோயம்புத்தூர் நகரமும் திகழ்கிறது. அது மட்டுமல்லாமல் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற அழைக்கப்படும் கோவைக்கு சிறப்பு பெயர் உண்டு.
சுதந்திரத்திற்கு முன்பு கடந்த 1804 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நவம்பர் மாதம் 24-ம் தேதி கோவைக்கு மாவட்ட அந்தஸ்து கிடைத்தது.
இதனை கொண்டாடும் விதமாக, நவம்பர் 24 கோயம்புத்தூர்க்கு பிறந்தநாளாக கோவை மக்கள்களால் கொண்டாடப்பட்டு வருவது சிறப்பு வாய்ந்தவை.
அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் முதல் திரையரங்கம் துவங்கப்பட்டது மாநகரத்தின் சிறப்பு.
தற்போதைய வெரைட்டி ஹால் ரோட்டில் டிலைட் திரையரங்கம் தமிழ்நாட்டிலேயே முதல்முதலாக 1914-ஆம் ஆண்டு முதல் திரையரங்கம் துவங்கப்பட்டது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் கோவையின் தனித்துவத்தை பற்றி …
சரி இருக்கட்டும், கோவை என்றவுடன் உங்களுக்கு முதலில் நியாபகத்திற்கு வருவது என்ன..?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.